புகைப்படப் பக்கம் வரிசை எண் : 14

அரிய படம்
97 களில்
சென்னையில்
தலைநகர்த்
தமிழ்ச் சங்க
நிகழ்வில்...
சாலையார்,
சாலினியார்,
மெய்யப்பன்,
வரிசை
வரிசையாய்
எம்மக்கள்.

வண்ணக் கோலங்களால் அலங்கரித்த கை (புகைப்படக் கலைஞர். சி.சுப்பிரமணியம்)
இன்று
வளை
கோடுகளும்
வட்டங்களும்
எழுதிய
கை....
அன்று
துரத்திய
புலியை
முறத்தால்
அடித்த கை.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய முதல் வகுப்பு மாணவர்கள் செய்தித்தாள் படித்தல்
முதல் வகுப்பு
மாணவர்களைச்
செய்தித்தாள் படிக்க
வைப்பது
சிறப்பானது.
இணையதள
குறுவட்டுப்
பாடங்களின்
அடிப்படையில்
அமைந்த பயிற்சி
இதைச் சாதித்து
உள்ளது. நீங்களும்
முயற்சி செய்க.

புகைப்படக் கலைஞர் : ரமேசன் - வடவள்ளி.
தமிழர்
திருநாளில்
சூளேசுவரன்பட்டி
தாய்த் தமிழ்ப்
பள்ளி மாணவ
மாணவியர்கள்
பொங்கல்விழாக்
கோலப்போட்டி
நிகழ்வில்
கலந்து கொண்டு
வரைதல்

புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி.
விடியல்
வெகு
தொலைவில்
இல்லை
செந்நீர்
சிந்திய
மண்
விடியலின்
முன்னோடி

நன்றி : - தென்செய்தி இணையதளம்.
தமிழ்
தமிழர்...
தொப்புள்
கொடி
உறவு...
அலைமோதும்
மக்கள்...
விடியல்
வெகு
தொலைவில்
இல்லை

நன்றி : - அவினாசி அன்னைப் பொழில்.
ஆடும்
ஊஞ்சலில்
மகிழ்வாய்
அமர்ந்திட
இயற்கையோடு
இணைந்து
வியந்திட
ஆடிடும்
மயிலின் அழகு
கண்டிட..
அமைந்ததே இந்த
அன்னைப் பொழில்.

புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி.
முரண்களோடு
உலகம்.
முரண்களை
ஆக்கும்
மக்கள்....
மக்கள்தான்
உலகம்.

முரண்களை
உலகம்
முறிப்பதில்லை.
வளர்த்துகிறது.

நன்றி : - மறவன்புலவு க.சச்சிதானந்தம், காந்தளகம் - சென்னை.
பஃறுளி ஆறும்
பன்மலை
அடுக்கத்துக்
குமரிக்கோடும்
பழந்தமிழரின்
வரைபடச்சுவடு,

நாளைய
தமிழனின்
வரைபடச்சுவடு
எதுவாக
இருக்கும்??

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,