புகைப்படங்கள் தொகுப்பு 08
கலை நுட்பப் புகைப்படம் புகைப்படக் கலைஞர் : திரு. செந்தமிழினியன் - யாழிசை படமனை, புதுச்சேரி 9 ஒளிக்
கீற்றுப்
பா
எழுதும்
கலை
வண்ணம்
மரப்
பொந்தும்
கவி
பாடிக்,
கலை
நுட்பம்
காட்டும்
புகைப்படக் கலைஞர் : திருமிகு. சக்தி - இலங்கை. (sigiriya rock) தனித்து
நின்று
துணிவு
காட்டும்
உறுதி
கொண்டவன்
தமிழன்
புகைப்படக் கலைஞர் : திருமிகு. அரவிந்தசாமி - நெட்சாப்ட் ஆன்லைன் கோவை மருதமலை புதிய இடத்திலிருந்து.... புகைப்படக் கலைஞர் : திரு. இரா. இரவி - மதுரை. கையது
கொண்டு
மெய்யது
போர்த்தி
காலது
கொண்டு
மேலது தழுவீ...
|