புகைப்படங்கள்
தொகுப்பு 03

புகைப்படக் கலைஞர் : திரு. வே. ப. கோ.வெங்கடேசன் - கோட்டூர்.

இரண்டு

மாடுகளுக்கு

இணையாக

இறுதிவரை

உழைத்தும்

தானுயராத

உழவரினம்


ஏடெடுத்துச்

செல்லும்

நாங்கள்

எதிர்கால

மன்னர்களாம்

இவர்களில்

மன்னர் யார்

சொல்லுங்கள்




புகைப்படக் கலைஞர் : திரு. இரா. இரவி - மதுரை

தட்டினால்

ஏழிசை பாடும்

மதுரையின்

கல்

தூண்கள்.


சிலையின்

கால்களா ?

மனிதக்

கால்களா ?

மதுரையில் உள்ள

மயக்கும் கற்சிலை.


அன்று.....
மரத்தையும் செதுக்கிச்
சிலைகள் ஆக்கினர்
எம் தமிழர்

இன்று......
சின்னத் திரைக்குள்
சிலைகளைத் தேடி
மரத்துப் போகிறார்.
மரமாய் ஆகிறார்.
எம் தமிழர்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,